/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கோவிலில் நீதிபதி சாமி தரிசனம்
/
செஞ்சி கோவிலில் நீதிபதி சாமி தரிசனம்
ADDED : மே 02, 2024 06:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி : செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நீதிபதி சாமி தரிசனம் செய்தார்.
செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நேற்று விழுப்புரம் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி புஷ்பராணி சாமி தரிசனம் செய்தார். அவரை, கோவில் சார்பில் பூரண கும்பமரியாதையுடன் வரவேற்றனர். பின்னர் சாமி தரிசனம் செய்த நீதிபதிக்கு பிரசாதம் வழங்கினர்.
இதில் ஸ்ரீரங்கபூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்கபூபதி, கோவில் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்கள் வைகை தமிழ், சக்திராஜன், சுதர்சனம் பாகவதர் உடன் இருந்தனர்.

