sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்

/

மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்

மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்

மனவளக்கலை மன்றம் மரக்கன்றுகள் வழங்கல்


ADDED : ஆக 20, 2024 05:28 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,: விழுப்புரம் மனவளக்கலை மன்றம் சார்பில் உலக சமுதாய சேவா சங்க நிறுவனர் வேதாத்ரிமகரிஷி 114வது பிறந்தநாளையொட்டி மரக்கன்றுகள் வழங்கினர்

விழுப்புரம் அருகே கப்பூர் ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சேகர் வரவேற்றார்.

உலக சமுதாய சேவா சங்க மண்டல தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் கவுரிராஜா முன்னிலை வகித்தார்.

தோட்டக்கலை உதவி இயக்குநர்கள் வைஷாலி, துர்காதேவி கலந்துகொண்டு, பொது மக்களுக்கு சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதோடு, தென்னை, பழ மரக்கன்றுகளை வழங்கினர்.

மனவளக்கலை மன்றம் தலைவர் கருணாநிதி சிறப்புரை யாற்றினார்.

இதில் பாண்டுரங்கன், இளங்கோவடி, ஓசோன்பாதுகாப்பு இயக்கம் ராமர், மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை தலைவர் தேவராஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






      Dinamalar
      Follow us