sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்ப தகராறு மனைவி மாயம்  

/

குடும்ப தகராறு மனைவி மாயம்  

குடும்ப தகராறு மனைவி மாயம்  

குடும்ப தகராறு மனைவி மாயம்  


ADDED : பிப் 28, 2025 05:25 AM

Google News

ADDED : பிப் 28, 2025 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: திருமணமான மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.

வளவனுார் அடுத்த நரையூர் காலனியைச் சேர்ந்தவர் மைக்கேல் மனைவி சினேகா, 27; இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகள் உள்ளார்.

மைக்கேல் அடிக்கடி குடித்து விட்டு வருவதை சினேகா தட்டிக் கேட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனால், கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து சென்ற சினேகா வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து அவரது தாய் லதா அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us