sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

/

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி

மின்சாரம் தாக்கி விவசாயி பலி


ADDED : மார் 02, 2025 05:57 AM

Google News

ADDED : மார் 02, 2025 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய் நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மின்சாரம் தாக்கி விவசாயி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த தக்கா கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ், 38; விவசாயி. இவர் நேற்று காலை 10:30 மணியளவில் தனது நிலத்தில் மீட்டர் பாக்ஸ் மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்டார். அப்போது மீட்டர் பாக்சை மேலே துாக்கியபோது, மின் ஒயரில் உரசியது. இதில், மின்சாரம் தாக்கி படுகாயமடைந்த சுரேஷ், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us