sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 

/

டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 

டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 

டாடா ஏஸ், லாரி மோதல்  நான்கு பேர் காயம் 


ADDED : மே 05, 2024 05:35 AM

Google News

ADDED : மே 05, 2024 05:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : விழுப்புரத்தில் டாடா ஏஸ் வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் நான்கு பேர் காயமடைந்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் அருகே மாரங்கியூர் கிராமத்தை சேர்ந்தவர் தண்டபாணி,45; இவர், நேற்று முன்தினம் தனது டாடா ஏஸ் வாகனத்தில், அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் முத்துவேல்,47; ஏழுமலை,40; பரசுராமன்,50; ஆகியோரோடு, விழுப்புரத்தில் இருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் சாலையில் சென்றார்.

விழுப்புரம் அரசு ஊழியர் நகர் அருகே சென்ற போது, பின்னால் வந்த லாரி திடீரென டாடா ஏஸ் மீது மோதியது. இந்த விபத்தில் காயமடைந்த தண்டபாணி உட்பட நால்வரையும் அங்கிருந்த சிலர் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

விபத்து குறித்து லாரி டிரைவரான மதுரை மாவட்டம், திருமங்கலத்தை சேர்ந்த சரத்குமார்,28; என்பவர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us