ADDED : செப் 01, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தில் குட்கா விற்ற வழக்கில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் வெள்ளதங்கம் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் மகாராஜபுரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில், குட்கா பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திக், 40; என்பவர் மீது போலீசார் அவரை கைது செய்தனர். அன்சாரி, 50; என்பவர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.