sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

/

மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது

மளிகை கடையில் குட்கா விற்பனை செய்தவர் கைது


ADDED : ஆக 07, 2024 05:49 AM

Google News

ADDED : ஆக 07, 2024 05:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை மளிகை கடையில் குட்கா பொருட்களை விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

மரக்காணம் அடுத்த அனுமந்தை, முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகுமாரன் மகன் கிருபாகரன்,32; இவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் பதுக்கி வைத்துள்ளதாக மரக்காணம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று காலை இன்ஸ்பெக்டர் பாபு மற்றும் போலீசார் கிருபாகரன் மளிகை கடை மற்றும் வீட்டில் சோதனை செய்தனர். அப்பொழுது மளிகை கடை மற்றும் வீட்டில் மூன்று மூட்டைகளில் 1010 பாக்கெட்டுகள் பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது.

கிருபாகரன் மீது போலீசார் வழக்குப் பதிந்த அவரை கைது செய்தனர், குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us