sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

/

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை

வீடு புகுந்து நகை திருட்டு மர்ம நபருக்கு வலை


ADDED : ஆக 11, 2024 04:45 AM

Google News

ADDED : ஆக 11, 2024 04:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீடுபுகுந்து நகை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அடுத்த காட்டுபூஞ்சை கிராமத்தைச் சேர்நத் பாபு மனைவி மாரியம்மாள், 32; இவர், நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டி விட்டு நுாறு நாள் வேலைக்கு சென்றார்.

மாலை வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே பீரோவில் இருந்த 3 சவரன் நகைகள், மற்றும் வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us