sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு

/

வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு

வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு

வீட்டிற்குள் புகுந்து நகைகள் திருட்டு


ADDED : ஆக 20, 2024 05:21 AM

Google News

ADDED : ஆக 20, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: கிளியனூர் அருகே பானிப்பூரி வியாபாரி வீட்டில் 4 சவரன் நகைகள் திருடு போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கிளியனூர் அடுத்த எறையானூர், ராயுடு தெருவைச் சேர்ந்தவர் மன்னார் மனைவி அமுதா, 45; பானி பூரி விற்பனை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் அருகில் உள்ள தனது கடைக்கு வியாபாரத்திற்கு சென்று விட்டார். வீட்டில் அவரது மருமகள் காய்த்ரி என்பவர் இருந்துள்ளார்.

இந்நிலையில் காயத்திரி சிறிது நேரம் வீட்டை திறந்த நிலையில் வைத்துவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிறகுச்சென்றுள்ளார்.

பின்னர் வீட்டிற்கு திருப்பி வந்து பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 சவரன் தாலி சரடு, அரை சவரன் கை சங்கிலி, 2 மோதிரங்கள் உள்பட 4 சவரன் நகைகள் திருட்டுப் போயிருந்தது தெரிய வந்தது.

இது குறித்து அமுதா கிளியனூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us