sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 

/

நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 

நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 

நர்சிங் மாணவி மாயம் போலீசார் விசாரணை 


ADDED : ஆக 27, 2024 04:00 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனம் அருகே வீட்டை விட்டு சென்ற மகளை காணவில்லை என்று தந்தை போலீசில் புகார் செய்துள்ளார்.

திண்டிவனம் அருகே உள்ள சிறுநாங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 44; இவரது மகள் செல்வராணி, 22; இவர் ஆலம்பூண்டியிலுள்ள தனியார் கல்லுாரியில் நர்சிங் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். மேலும் திண்டிவனத்திலுள்ள தனியார் லேப்பில் பார்ட் டைம் வேலை செய்து வந்துள்ளார்.

மாணவி கடந்த 23 ம் தேதி வீட்டிலிருந்து திண்டிவனத்திற்கு வந்தவர் அதன் பிறகு வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் அவர் எங்கு சென்றார் என்ற விபரம் தெரியவில்லை. இதை தொடர்ந்து மாணவியின் தந்தை சிவக்குமார் கொடுத்துள்ள புகாரின் பேரில், வெள்ளிமேடுப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன மாணவியை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us