sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

/

கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை

கிணற்றில் வாலிபர் உடல் போலீஸ் விசாரணை


ADDED : செப் 10, 2024 12:19 AM

Google News

ADDED : செப் 10, 2024 12:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் கிணற்றில் கிடந்த வாலிபர் உடல் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

திண்டிவனம், கிடங்கல் (1) பாரதிதாசன் பேட்டையைச் சேர்ந்தவர் சம்பத் மகன் சுந்தரமூர்த்தி, 23; இவர், நேற்று முன்தினம் மாலை வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை அதே பகுதியில் உள்ள திருநாவுக்கரசர் நகர் குடியிருப்பு பகுதியில் உள்ள தரைக்கிணற்றில், சுந்தரமூர்த்தியின் உடல் மிதப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் திண்டிவனம் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகையன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டனர்.

இதுகுறித்து திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us