sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்

/

தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்

தனியார் நிறுவன ஊழியர் மாயம்: போலீசில் புகார்


ADDED : ஆக 27, 2024 04:21 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே மகனை காணவில்லை என தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பல்லரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் கிருஷ்ணகுமார், 22; இவர் புதுச்சேரி, நெட்டபாக்கத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பகல் 12:30 மணியளவில் பல்லரிப்பாளையம் கிராமத்திலிருந்து திருக்கோவிலுாருக்கு பணம் எடுக்க சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.

பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து இவரது தந்தை அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us