sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை

/

2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை

2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை

2 கோவில்களில் நகை, பணம் கொள்ளை


ADDED : ஆக 21, 2024 06:55 AM

Google News

ADDED : ஆக 21, 2024 06:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம் : மயிலம் அருகே ஒரே இரவில் 2 கோவில்களின் பூட்டை உடைத்து நகை மற்றும் உண்டியல் காணிக்கையை கொள்ளையடித்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

மயிலம் அடுத்த கள்ளகொளத்துார் குளக்கரை அருகே பொன்னியம்மன், ஆஞ்சநேயர் கோவில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன. நேற்று காலை அர்ச்சகர் கோவிலை திறக்க வந்தபோது 2 கோவில்களின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

மேலும், உள்ளே அம்மன் கழுத்தில் அணிந்திருந்த இரண்டரை சவரன் நகை, தங்க அலகு மற்றும் 2 கோவில்களில் இருந்த உண்டியல்களையும் உடைத்து அதில் இருந்த காணிக்கை பணமும் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us