sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்தியவர் கைது

/

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது

மணல் கடத்தியவர் கைது


ADDED : ஆக 18, 2024 05:19 AM

Google News

ADDED : ஆக 18, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், : வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர்.

அங்கு, அனுமதியின்றி மினி சரக்கு வேனில் மணல் கடத்திய அதே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் பூவரசன், 24; மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்த மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து, தப்பியோடிய சாலாமேடு ஆனந்தராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us