
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : வளவனுார் அருகே மணல் கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்க பாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று சின்னகள்ளிப்பட்டு தென்பெண்ணை ஆற்றில் ரோந்து சென்றனர்.
அங்கு, அனுமதியின்றி மினி சரக்கு வேனில் மணல் கடத்திய அதே கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் பூவரசன், 24; மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்த மினி சரக்கு வேனை பறிமுதல் செய்து, தப்பியோடிய சாலாமேடு ஆனந்தராஜ் என்பவரை தேடி வருகின்றனர்.