/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்..
/
மணல் கடத்தல்: டிராக்டர் பறிமுதல்..
ADDED : பிப் 22, 2025 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே மணல் கடத்த பயன்படுத் திய டிராக்டர் டிப்பரை போலீ சார் பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் காமராஜ் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர்.
அப்போது பூத்தமேடு சுடுகாடு அருகே ஆற்று மணல் கடத்தப் பயன்படுத்தப்பட்ட டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்தனர்.
இது குறித்து பூத்த மேடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் பவர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.