sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

/

போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

போதைப் பொருட்கள் விற்பனை தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம்

1


ADDED : மார் 04, 2025 12:02 AM

Google News

ADDED : மார் 04, 2025 12:02 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம், ;போதைப்பொருட்கள் விற்பனையை தடுப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் விழுப்புரத்தில் நடந்தது.

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார். உதவி ஆணையர் (கலால்) ராஜி, உணவு பாதுகாப்பு மற்றும் நியமன அலுவலர் சுகந்தன், மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மீனா முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், கலெக்டர் ரஹ்மான் பேசுகையில், 'விழுப்புரம் மாவட்டத்தில், போதைப்பொருள் விற்பனையை தடுப்பதற்கு அலுவலர்கள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களுக்கு அருகில் செயல்படும் கடைகளில், போதைப் பொருட்கள் விற்பனை குறித்த ஆய்வு செய்ய வேண்டும். மேலும், போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ, மாணவிகளிடம், போதைப் பொருட்கள் தடுப்பு செயலி குறித்து செயல்முறை விளக்கம் அளிக்க வேண்டும்' என்றார்.

கூட்டத்தில், கலால் துறை, உணவு பாதுகாப்புத் துறை, மதுவிலக்கு மற்றும் அமல்பிரிவு காவல் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us