sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

/

திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா

திருவம்பட்டு முத்து மாரியம்மன் கோவில் தேர்திருவிழா


ADDED : ஏப் 21, 2024 05:47 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 05:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செஞ்சி: திருவம்பட்டு முத்துமாரியம்மன் கோவிலில் நடந்த தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேர் வடம் பிடித்தனர்.

செஞ்சி பகுதியில் நடைபெறும் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஒன்றான திருவம்பட்டு முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா கடந்த 12ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது.

அன்று சாகை வார்தலும், இரவு சுவாமி வீதியுலாவும் நடந்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் 19ம் தேதி தீமிதி விழாவும், முத்து பல்லக்கு உற்சவமும் நடந்தது.

நேற்று 20ம் தேதி தேர்திருவிழா நடந்தது. அதனையொட்டி, மாலை 5:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட அம்மன் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

பரம்பரை தர்மகர்த்தா ஏழுமலை, அமைச்சர் மஸ்தான் உட்பட ஏரளமான பக்தர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us