sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மேல்மாம்பட்டில் மரக்கன்று நடும் விழா

/

மேல்மாம்பட்டில் மரக்கன்று நடும் விழா

மேல்மாம்பட்டில் மரக்கன்று நடும் விழா

மேல்மாம்பட்டில் மரக்கன்று நடும் விழா


ADDED : ஆக 27, 2024 04:14 AM

Google News

ADDED : ஆக 27, 2024 04:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : ல்மாம்பட்டு ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

தமிழ்நாடு வி.ஏ.ஓ., முன்னேற்ற சங்கம், மேல்மலையனுார் கோவில் நகர லயன்ஸ் கிளப் சார்பில் மேல்மாம்பட்டு ஏரிக்கரை பகுதியில் 50 புளிய மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.

ஊராட்சி தலைவர் முனியம்மாள் தலைமை தாங்கினார். லயன்ஸ் கிளப் தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். வி.ஏ.ஓ., காளிதாஸ் வரவேற்றார்.

தாசில்தார் தனலட்சுமி, மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார். இதில் பாண்டிதுரை, அரசு, நிவேதிதா, முருகன் , செந்தில், வி.ஏ.ஓ., வின்சென்ட் சகாயராஜ் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us