sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்

/

ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்

ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்

ரூ.10.80 கோடியில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கல்


ADDED : மார் 05, 2024 11:47 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:47 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்புத்துப்பட்டில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சிக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் பரமேஸ்வரி தலைமை தாங்கினார். திண்டிவனம் சப் கலெக்டர் திவ்யான்ஷி நிகாம் முன்னிலை வகித்தார்.

மரக்காணம் தாசில்தார் பாலமுருகன் வரவேற்றார். மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, சேர்மன் தயாளன், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், மாவட்ட கவுன்சிலர் புஷ்பவள்ளி, தாசில்தார்கள் சிவா, முகமது அலி, ஒன்றிய கவுன்சிலர் துர்காதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

நிழ்ச்சியில், 778 பயனாளிகளுக்கு 10.80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனைப்பட்டா மற்றும் நலதிட்ட உதவிகளை அமைச்சர் மஸ்தான் பயனாளிகளுக்கு வழங்கி பேசினார்.






      Dinamalar
      Follow us