sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

/

கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது

கொலை வழக்கில் மேலும் 2 பேர் கைது


ADDED : அக் 14, 2025 07:41 AM

Google News

ADDED : அக் 14, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்; கண்டாச்சிபுரம் அருகே தந்தையை டிராக்டர் ஏற்றி கொலை செய்த வழக்கில் மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் அடுத்த ஒடுவன்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 70; சொத்து பிரச்னையில், அவரது இரண்டாவது மனைவியின் மகன் சந்திரசேகர், 51; என்பவர், நேற்று முன்தினம் டிராக்டர் ஏற்றி கொலை செய்தார். கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து அவரை கைது செய்தனர்.

போலீசார் விசாரணைக்குப் பின் நேற்று மதியம் சந்திரசேகரின் மனைவி அன்பரசி, 32; மற்றும் மைத்துனர் நெடுஞ்செழியன், 25; ஆகியோருக்கும் கொலை சம்பவத்தில் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் அன்பரசி மற்றும் நெடுஞ்செழியன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us