sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு

/

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு

பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறிப்பு


ADDED : அக் 31, 2025 02:31 AM

Google News

ADDED : அக் 31, 2025 02:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: பட்டப்பகலில் மூதாட்டியிடம் 2 சவரன் செயின் பறித்த ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

வானுார் அடுத்த இரும்பை ரோடு அச்சரம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட அண்ணாமலை கார்டன் பகுதியை சேர்ந்தவர் சக்கரவர்த்தி மனைவி கஸ்துாரி, 70; இவர், மகன் சிவமணியின் பராமரிப்பில் வசித்து வருகிறார்.

நேற்று காலை 11:30 மணிக்கு இரும்பை கிராமத்தில் உள்ள ரேஷன் கடைக்கு சென்று மீண்டும் வீட்டிற்கு நடந்து சென்றுள்ளார்.

இரும்பை ரோடு, அண்ணாமலை கார்டன் சந்திப்பில் வந்த போது, அங்கு பைக்கில் நின்றிருந்த மர்ம ஆசாமிகள் இருவர், மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 சவரன் செயினை பறித்தனர்.

இதனால் திடுக்கிட்ட அவர் கூச்சலிட்டார். அதற்குள் அந்த ஆசாமிகள், வேகமாக திண்டிவனம் மார்க்கத்தில் சென்று விட்டனர்.

கஸ்துாரி கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us