sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

/

மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது

மதுபாட்டில் கடத்திய 2 வாலிபர்கள் கைது


ADDED : பிப் 09, 2025 06:46 AM

Google News

ADDED : பிப் 09, 2025 06:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: புதுச்சேரியில் இருந்து பைக்கில் மது பாட்டில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிளியனுார் போலீசார் நேற்று கீழ்கூத்தப்பாக்கம் சந்திப்பு அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கிச் சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில் பைக் சீட் அடியில் புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்திச் சென்றது தெரியவந்தது. பைக்கில் வந்த இருவரிடம் நடத்திய விசாரணையில், செய்யூர் அடுத்த வெடால் கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தரம் மகன் சதீஷ், 25; ஞானவேல் மகன் ஆகாஷ், 20; என்பதும், சதீஷ் தனது உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு நண்பர்களுக்கு விருந்தளிப்பதற்காக புதுச்சேரி சேதராபட்டில் இருந்து மது பாட்டில் கடத்திச் சென்றது தெரியவந்தது.

உடன் போலீசார் வழக்குப் பதிந்து 62 குவார்ட்டர் மது பாட்டில்கள் மற்றும் ேஹாண்டா டியோ பைக்கையும் பறிமுதல் செய்து, இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us