sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

/

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை

வீடு புகுந்து 20 சவரன் நகை கொள்ளை


ADDED : நவ 05, 2024 06:48 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; திண்டிவனம் அருகே பூட்டியிருந்த வீட்டிற்குள் புகுந்து 20 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் கிராமத்திலுள்ள போஸ்ட் ஆபிஸ் தெருவில் வசிப்பவர் சரசு,35; இவரது கணவர்மோகன் இறந்துவிட்டதால் தனியாக வசித்து வருகின்றார். சரசு அதே பகுதியிலுள்ள பெருமாள் கோவில் தெருவிலுள்ள உறவினர் வீட்டில்தான் எப்போதும் இருந்து வந்துள்ளார். இரவு மட்டும் தன்னுடைய வீட்டிற்கு படுத்துக்கொள்வதற்காக வருவார்.

இதே போல் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சரசு வீட்டிற்கு செ்ன்ற போது, பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு திறந்து கிடந்தது.

உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் வைத்திருந்த 20 சவரன் நகைகளை யாரோ கொள்ளையடித்து செ்ன்றது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.10 லட்சமாகும். இதுபற்றி சரசு ஒலக்கூர் போலீசில் நேற்று புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us