sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சூதாடிய 3 பேர் கைது

/

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது

சூதாடிய 3 பேர் கைது


ADDED : செப் 21, 2025 11:01 PM

Google News

ADDED : செப் 21, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

செஞ்சி இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் நேற்று முன்தினம் சிறுகடம்பூர் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது, அங்குள்ள செட்டிப்பாளையம் ஏரிக்கரை பகுதியில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட சிறுகடம்பூரை சேர்ந்த விஷ்ணு, 32; செஞ்சி என்.ஆர்.பேட்டையை சேர்ந்த கபிலன், 52; சிங்கவரத்தை சேர்ந்த குமரேசன், 41; ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து, புள்ளி தாள்கள் மற்றும் ரூ.200 பணத்தை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us