sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

/

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி

மின்னல் தாக்கி 4 ஆடுகள் பலி


ADDED : செப் 09, 2025 06:08 AM

Google News

ADDED : செப் 09, 2025 06:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே மின்னல் தாக்கியதில் 4 ஆடுகள் இறந்தன.

விக்கிரவாண்டி அடுத்த முட்டத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி, 57; ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது ஆடுகளை கொட்டகையில் அடைத்து விட்டு துாங்கினார்.

விக்கிரவாண்டி சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை இடியுடன் மழை பெய்தது. அப்போது, ஆட்டு கொட்டகையின் மீது மின்னல் தாக்கியதில் அங்கிருந்த 4 ஆடுகள் இறந்தன.

தகவல் அறிந்த வி.ஏ.ஓ., கார்த்திக் யாதவ், நேமூர் கால்நடை மருத்துவர் கருப்பண்ணன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரித்து, ஆடுகளை பிரேத பரிசோதனை செய்து அறிக்கையை மாவட்ட நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us