sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக்கில் அதிவேகம் 5 பேர் கைது

/

பைக்கில் அதிவேகம் 5 பேர் கைது

பைக்கில் அதிவேகம் 5 பேர் கைது

பைக்கில் அதிவேகம் 5 பேர் கைது


ADDED : அக் 03, 2025 11:20 PM

Google News

ADDED : அக் 03, 2025 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : பைக்கில் அதிவேமாக சென்ற 5 பேரை போலீசார் கைது செய்து, பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் தாலுகா போலீசார் கொட்டப்பாக்கத்துவேலி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த முத்து, 25; என்பவர், பைக்கில் விபத்து ஏற்படுத்தும் வகையில் வேகமாக சென்றது தெரியவந்தது.

இதேபோன்று, கலைஞர் அறிவாலயம் முன் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த மூலசமுத்திரம் புதிய காலனியை சேர்ந்த பவுல், 20; என்பவர் பைக்கில் வேகமாக சென்றார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, முத்து, பவுலை கைது செய்து பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

மேலும், விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரில் பைக்கில் வேகமாக சென்ற ஜி.ஆர்.பி., தெருவை சேர்ந்த தமிழ்செல்வன், 29; என்பவரை மேற்கு போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் காந்தி சிலை அருகில் பைக்கில் வேகமாக சென்ற கோலியனுாரை சேர்ந்த புஷ்பராஜ், 28; என்பவரை டவுன் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, கோலியனுார் கூட்ரோட்டில் வேகமாக சென்ற அனிச்சம்பாளையத்தை சேர்ந்த சிவக்குமார், 32; என்பவரை வளவனுார் போலீசார் கைது செய்தனர். மேலும், 5 பேரின் பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டன.






      Dinamalar
      Follow us