sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 சூதாடிய 8 பேர் கைது

/

 சூதாடிய 8 பேர் கைது

 சூதாடிய 8 பேர் கைது

 சூதாடிய 8 பேர் கைது


ADDED : நவ 12, 2025 10:35 PM

Google News

ADDED : நவ 12, 2025 10:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே காசு வைத்து சூதாடிய 8 பேரை போலீசார் கைது செய்து பைக்கை பறிமுதல் செய்தனர்.

விக்கிரவாண்டி சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் ராதாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது அரசு மருத்துவ மனைக்கு பின்புறம் காசு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டராதாபுரத்தை சேர்ந்த வசந்தராஜ்,33:அசோகன்,54:விழுப்புரம் விக்னேஷ்,30:கலிதீர்த்தாள் குப்பம் ஜனார்த்தனம்,38:மண்ணாடிப்பட்டு ஜெயபிரகாஷ்,45: கடையப்பட்டு சிவராமன்,48:வெட்டுக்காடு சத்தியராஜ்,40:மூங்கீல்பட்டு தீபன்,30: ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ரொக்கம் ரூபாய் ஆயிரம் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us