sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

/

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு

முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு


ADDED : நவ 03, 2024 05:41 AM

Google News

ADDED : நவ 03, 2024 05:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் மணிமாறன் மகன் மாதேஷ், 21; கந்தசாமி மகன் அப்பு என்கிற பரணிதரன், 24; இருவருக்கும் இடையே முன்விரோத இருந்து வுந்தது.

நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் அருகே மாதேஷ் சென்ற போது, வழிமறித்து, பரணிதரன் தாக்கினார். படுகாயமடைந்த பரணிதரன் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us