/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு
/
முன்விரோத தகராறு ஒருவர் மீது வழக்கு
ADDED : நவ 03, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் அடுத்த கண்டம்பாக்கம் காலனியைச் சேர்ந்தவர்கள் மணிமாறன் மகன் மாதேஷ், 21; கந்தசாமி மகன் அப்பு என்கிற பரணிதரன், 24; இருவருக்கும் இடையே முன்விரோத இருந்து வுந்தது.
நேற்று முன்தினம் இரவு மாரியம்மன் கோவில் அருகே மாதேஷ் சென்ற போது, வழிமறித்து, பரணிதரன் தாக்கினார். படுகாயமடைந்த பரணிதரன் , முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.