sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

/

 ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

 ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி

 ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி


ADDED : நவ 13, 2025 10:44 PM

Google News

ADDED : நவ 13, 2025 10:44 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லூர்: திருவெண்ணெய்நல்லுார் அருகே ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேல்தணியாலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் நமச்சிவாயம், 58.

இவர், நேற்று மாலை அதே பகுதியில் உள்ள ஏரியில் மீன் பிடிக்கச் சென்றவர் வெகு நேரமாக வீடு திரும்பவில்லை.

உறவினர்கள் ஏரிக்கு சென்று பார்த்த போது அவர் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரியவந்தது.

புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us