sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு

/

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு

நேரடி நெல் விதைப்பு வயலில் வேளாண் அதிகாரி ஆய்வு


ADDED : அக் 18, 2024 11:29 PM

Google News

ADDED : அக் 18, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் அடுத்த தைலாபுரத்தில், நேரடி நெல் விதைப்பு வயலை, வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.

தைலாபுரம், கொங்சுமங்கலம், எடச்சேரி பகுதிகளில் மானாவாரி புஞ்சை நிலங்களில் ஆண்டிற்கு ஒரு போகம் புழுதி கால் உழவு செய்து நெல் விதைகளை விதைப்பு செய்து வருகின்றனர். இவ்வாறு செய்யப்பட்ட தைலாபுரம் கிராமத்தில் உள்ள 20 முதல் 25 நாட்கள் ஆன நெற்பயிர்களை, வானுார் வேளாண் உதவி இயக்குனர் எத்திராஜ் ஆய்வு செய்தார்.

அப்போது, சிங்க் சல்பேட் ஏக்கருக்கு 10 கிலோவும், நெல் நுண்ணுாட்ட உரம் ஏக்கருக்கு 5 கிலோவும் இட வேண்டும் என விவசாயிகளிடம் அறிவுறுத்தினார்.

உடனடியாக இடுபொருட்களை மானிய விலையில் வாங்கி வயலில் மணலுடன் கலந்து இடவும் பரிந்துரை செய்தார்.

ஆய்வின் போது துணை வேளாண் அலுவலர் செந்தில்குமார், உதவி வேளாண் அலுவலர்கள் தங்கம், பஞ்சநாதன், ஜெயலட்சுமி மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் சந்திரசேகர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us