sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

டிசம்பர் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி., அறிவிப்பு

/

டிசம்பர் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி., அறிவிப்பு

டிசம்பர் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி., அறிவிப்பு

டிசம்பர் 8ம் தேதி சென்னையில் காத்திருப்பு போராட்டம் ஏ.ஐ.டி.யு.சி., அறிவிப்பு


ADDED : நவ 10, 2025 04:01 AM

Google News

ADDED : நவ 10, 2025 04:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் சங்கத்தின் (ஏ.ஐ.டி.யு.சி) ஆயத்த மாநில மாநாடு நடந்தது.

நகராட்சி திடலில் நடந்த மாநாட்டிற்கு சங்க மாநில துணைத் தலைவர் லட்சுமணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் பொன்னன் வரவேற்றார். ஏ.ஐ.டி.யு.சி., மாவட்ட பொதுச்செயலர் சவுரிராஜன் துவக்க உரையாற்றினார்.

ஏ.ஐ.டி.யு.சி., மாநில துணைத் தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ., பெரியசாமி, ஊரக வளர்ச்சித்துறை தொழிற்சங்க மாநில பொதுச்செயலாளர் கிருஷ்ணசாமி, மாநில பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மாவட்ட நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மாநாட்டில், தமிழகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் வரும் டிசம்பர் 8ம் தேதி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இப்போராட்டத்தில், அனைத்து மாவட்டங்களிலிருந்தும் துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து நிலை ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர்கள் திரளாக பங்கேற்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.






      Dinamalar
      Follow us