ADDED : அக் 25, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், கிடங்கல் 2 அம்பேத்கர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிருபாநிதி, 50; என்பவர் 9 தமிழக மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது.
போலீசார் வழக்குப் பதிந்து கிருபாநிதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

