sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மதுபாட்டில் விற்றவர் கைது

/

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது


ADDED : அக் 25, 2025 06:33 AM

Google News

ADDED : அக் 25, 2025 06:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார், கிடங்கல் 2 அம்பேத்கர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கிருபாநிதி, 50; என்பவர் 9 தமிழக மதுபாட்டில்களை அனுமதியின்றி விற்பனை செய்தது தெரியவந்தது.

போலீசார் வழக்குப் பதிந்து கிருபாநிதியை கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us