sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது

/

வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது

வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது

வண்டல் மண் கடத்தல்; 3 பேர் கைது


ADDED : அக் 14, 2025 06:57 AM

Google News

ADDED : அக் 14, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்; ஏரியில் வண்டல் மண் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

வெள்ளிமேடுபேட்டை சப் இன்ஸ்பெக்டர் முரளி, நடுவனந்தல் சின் ஏரி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, ஏரியில் பொக்லைன் இயந்திரம் மற்றும் டிப்பர் லாரி, டிராக்டர் டிப்பரில் வண்டல் மண் கடத்திய பெரியாண்டப்பட்டு யுவராஜ், 26; நடுவனந்தலை சேர்ந்த பிரித்திவிராஜ், 27; ராமகிருஷ்ணன், 57; ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், ஒரு பொக்லைன் இயந்திரம், டிப்பர் லாரி, டிராக்டர் டிப்பரை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us