sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

/

ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி


ADDED : ஏப் 22, 2025 07:44 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 07:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டமங்கலம் : விழுப்புரம்-நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலையில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் உள்ளது. நேற்று மாலை, கண்டமங்கலம் ஒன்றியம், பள்ளித்தென்னல் ஊராட்சி தலைவர் பத்மநாபன், அ.தி.மு.க., ஒன்றிய பாசறை செயலாளர் சின்னபாபுசமுத்திரம் பத்மநாபன் இருவரும் டோல்கேட் வழியாக சென்றனர்.

உள்ளூர்வாசி என்றும், ஊராட்சி தலைவர் என்று கூறி, கட்டணத்தில் விலக்கு அளிக்க கூறினார். அதை ஏற்றுக்கொள்ளாதி டோல்கேட் ஊழியர்கள் நீங்கள், உள்ளூர்வாசி இருந்தாலும், ஊராட்சி மன்ற தலைவராக இருந்தாலும், கட்டணம் செலுத்திய பிறகே செல்ல முடியும் என, கூறினர்.

இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. டோல்கேட் ஊழியர்கள் ஒன்று திரண்டு ஊராட்சி தலைவர், அ.தி.மு.க., நிர்வாகி இருவரையும் தாக்க முயன்றனர். பின்னர் அங்கிருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.






      Dinamalar
      Follow us