sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முருகன் கோவிலில் பாலாலயம்

/

முருகன் கோவிலில் பாலாலயம்

முருகன் கோவிலில் பாலாலயம்

முருகன் கோவிலில் பாலாலயம்


ADDED : ஏப் 26, 2025 04:10 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை சித்தகிரி முருகன் கோவிலில் பாலாலயம் செய்யப்பட்டது.

அவலுார்பேட்டையில் உள்ள சித்தகிரி முருகன் கோவிலில் விரைவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதற்காக கோவிலில் திருப்பணிகள் துவங்கப்பட உள்ளது. இதன் காரணமாக நேற்று காலை பாலாலயம் நடந்தது. முன்னதாக வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மேல்மலையனுார் ஒன்றிய சேர்மன் கண்மணி, செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார், ஒன்றிய கவுன்சிலர்கள் நெடுஞ்செழியன், ஷாகின்அர்ஷத், கலா, ஊராட்சி தலைவர் செல்வம், துணைத் தலைவர் சரோஜா ஐயப்பன், அறங்காவலர் குழு தலைவர் சுதா செல்வம், விழா குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் கிராம மக்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us