sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்

மணல் கடத்திய மாட்டு வண்டிகள் பறிமுதல்


ADDED : செப் 10, 2025 11:05 PM

Google News

ADDED : செப் 10, 2025 11:05 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார்: மணல் கடத்திய, 4 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு சி.மெய்யூர் கிராமத்தில் தென்பெண்ணையாறு பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்தவர்கள் போலீசாரை கண்டதும், அவற்றை அங்கேயே விட்டு விட்டு தப்பியோடினர்.

போலீசார் 4 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us