sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு

/

பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு

பட்டாசு வெடித்த தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 06, 2024 05:39 AM

Google News

ADDED : நவ 06, 2024 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்,: பட்டாசு வெடித்த தகராறில் இருவரைத் தாக்கிய 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கிளியனுார் இந்திரா நகரைச் சேர்ந்தவர் ரஜினி மகன் மேகவர்மன், 22; தேற்குணம் மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர் வின்சன் மகன் அருள்குமார், 19; நண்பர்கள். இருவரும், சக நண்பர்களுடன், கடந்த 3ம் தேதி பட்டாசு வெடித்த போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் மகன் வீரவளன், 23; முருகதாஸ் மகன் பிரவீன், 24; கண்ணன் மகன் கணேஷ், 26; ரமேஷ் மகன் அகத்தீஸ்வரன், 23; ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் அன்று இரவு 10:30 மணியளவில் மீண்டும் தகராறு ஏற்பட்டதில், மேகவர்மன், அருள்குமார் ஆகிய இருவரும் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.

இது குறித்து மேகவர்மன், கிளியனூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார், நேற்று முன்தினம் வீரவளன், பிரவீன், கணேஷ், அகதீஸ்வரன், ஆகிய 4 பேர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us