sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு

/

மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு

மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு

மணல் கடத்திய வாலிபர் மீது வழக்கு


ADDED : செப் 22, 2024 02:27 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: காணை அருகே லாரியில் மணல் கடத்திய வாலிபர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் லட்சுமிபுரம் கிராமத்தில் உள்ள கூட்ரோடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அந்தவழியாக வந்த லாரியை போலீசார் சோதனை செய்ததில், மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.

லாரியை போலீசார் பறிமுதல் செய்து, மணல் கடத்திய மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார், 23; என்பவர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us