sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

/

செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு

செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது வழக்கு


ADDED : ஏப் 27, 2025 04:38 AM

Google News

ADDED : ஏப் 27, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம் : கோட்டக்குப்பம் அருகே தனியார் கெஸ்ட் அவுஸ் செக்யூரிட்டியை தாக்கிய 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கோட்டக்குப்பம் அடுத்த சின்ன முதலியார்சாவடி வடக்கு தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி, 40; பெரிய முதலியார்சாவடியில் உள்ள தனியார் பீச் ரிசார்ட்டில் செக்யூரிட்டியாக வேலை செய்கிறார்.

இவர், நேற்று முன்தினம் பணியில் இருந்தபோது, பக்கத்து கெஸ்ட் அவுசில் இருந்து மதுபாட்டில்கள் வீசப்பட்டது. இதை சுப்ரமணியன் தட்டி கேட்டபோது, அங்கு வேலை செய்யும் பிரபாகர், 30; கரிகாலன், 30; ஆகியோர் சுப்ரமணியனை தாக்கினர்.

புகாரின் பேரில், கோட்டக்குப்பம் போலீசார், பிரபாகர், கரிகாலன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us