sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு

/

குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு

குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு

குடிபோதையில் தகராறு 4 பேர் மீது வழக்கு


ADDED : நவ 11, 2025 11:36 PM

Google News

ADDED : நவ 11, 2025 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார் ஏரியில் மது அ ருந்திய போது, ஏற்பட்ட தகராறில் 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வானுார் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர்கள் கோமேதகன், 20; சிலம்பரசன், 20; இருவரும் வானுார் பெரிய ஏரிக்கரையில் மது அருந்தினர்.

அப்போது அந்த வழியாக பைக்கில் வானுார் பச்சை வாழியம்மன் நகரைச் சேர்ந்த சூர்யா, 19; மற்றும் அவருடைய நண்பரான சின்ன பாபுசமுத்திரத்தைச் சேர்ந்த சுரேந்தர், 22; ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டு, தாக்கிக் கொண்டனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், 4 பேர் மீதும் வானுார் போலீசார் வழக்குப் பதிந்தனர்.






      Dinamalar
      Follow us