sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மொபைல் போன் திருடியவர் கைது

/

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது


ADDED : நவ 12, 2025 03:19 AM

Google News

ADDED : நவ 12, 2025 03:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் குடிநீர் கேட்பது போல் மொபைல் போன் திருடியவரை போலீசார் கைது செய்தனர்

விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி குமாரி, 42; இவர் கடந்த 4ம் தேதி மாலை வீட்டில் தனியார் இருந்தார்.

அப்போது, திருக்கோவிலுார் அடுத்த சித்தம்பட்டினம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மகன் தங்கமணி, 50; குடிப்பதற்கு தண்ணீர் கேட்டுள்ளார்.

தண்ணீர் எடுக்க குமாரி வீட்டின் உள்ளே சென்றபோது, மேஜை மீது இருந்த மொபைல் போனை திருடிக்கொண்டு தங்கமணி தலைமறைவானார்.

புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்கு பதிந்து, அவரை தேடி வந்த நிலையில் நேற்று முன்தினம் தங்கமணியை விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us