sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

/

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு

மனைவியை தாக்கிய கணவர் மீது வழக்கு


ADDED : நவ 07, 2025 11:15 PM

Google News

ADDED : நவ 07, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மனைவியை தாக்கி, மிரட்டல் விடுத்த கணவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம், சண்முகாபுரம் காலனி தங்கராஜ் லே அவுட்டைச் சேர்ந்தவர் கார்த்தி, 40; இவரது மனைவி லட்சுமி, 37; இருவரும் காதலித்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக லட்சுமி, கார்த்தியை பிரிந்து விழுப்புரம் குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடுத்துள்ளார். இவ்வழக்கில் நேற்று முன்தினம் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு லட்சுமி, மாவட்ட கோர்ட் வளாகம் எதிரில் நடந்து சென்றார். அப்போது, கார்த்தி, அவரை வழிமறித்து தாக்கி, மிரட்டல் விடுத்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார், கார்த்தி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us