sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

/

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு

பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது வழக்கு


ADDED : ஜூலை 14, 2025 03:35 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார் : வானுார் அருகே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்த 35 வயது பெண். இவர், வானுார் அடுத்த பூத்துறையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

நேற்று முன்தினம், அந்த பெண்ணுக்கு கடலுார் அடுத்த கிலிஞ்சிக் குப்பத்தைச் சேர்ந்த சத்திய ராஜ், 45; என்பவர் பாலியல் ரீதியாக தெல்லை கொடுத்துள்ளார்.

இது குறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில், சத்தியராஜ் மீது ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us