sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு

/

இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு

இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு

இடைநிலை ஆசிரியர்களுக்கு நேஷனல் அகாடமி பாராட்டு


ADDED : ஜூலை 14, 2025 03:36 AM

Google News

ADDED : ஜூலை 14, 2025 03:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் நேஷனல் அகாடமியில் பயின்று போட்டி தேர்வில் வென்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.

தொடக்கப் பள்ளிகளில் 2,342 இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்யும் போட்டி தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், விழுப்புரம் நேஷனல் அகாடமியில் நடந்தது.

இங்கு பயின்றவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து இறுதி தேர்வு பட்டியலில் 60 ஆசிரியர்கள் தேர்வாகினர்.

இவர்களுக்கான பாராட்டு விழா நேஷனல் அகாடமியில் நடந்தது. நிறுவன முதல்வர் சரவணன் தலைமை தாங்கினார். நிர்வாகி செல்வகுமார், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

பயிற்சி அளித்த ஆசிரியர்கள் ஆண்ட்ரூஸ், அரிராமன், குபேர், வீராசாமி, கவிதாஸ், மரியம் ஆண்டனி, கணிப்பொறி, இயக்குநர் சுரேஷ் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us