sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 15, 2025 ,ஐப்பசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 

/

 நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 

 நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 

 நிலம் தொடர்பான தகராறு 7 பேர் மீது வழக்குப்பதிவு 


ADDED : நவ 15, 2025 05:01 AM

Google News

ADDED : நவ 15, 2025 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: நிலம் பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

கிளியனுார் அடுத்த நல்லாவூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் குமரவேல், 43; அதே பகுதியைச் சேர்ந்தவர் முனுசாமி, 65; இருவரது குடும்பத்தினருக்குமிடையே நிலம் குறித்த தகராறு இருந்து வருகிறது.

இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு தீர்ப்புக்கு பிறகு, அந்த இடத்தில் குமரவேல், மதில் சுவர் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

இதனால், முனுசாமி குடும்பத்தினர் தகராறு செய்ததால் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். இதில், முனுசாமியும், குமரவேலும் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து இரு தரப்பு புகாரின் பேரில், முனுசாமி, குமரவேல் உட்பட 7 பேர் மீது கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us