sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

/

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு

சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு


ADDED : ஏப் 03, 2025 04:10 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 04:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வானூர் அடுத்த எடச்சேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சக்ரவர்த்தி மகன் சரத்குமார், 29; இவர், 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார். கடந்த பிப்., மாதம் 2ம் தேதி வீட்டிற்கு தெரியாமல், சரத்குமார், அந்த சிறுமியை அழைத்து திருமணம் செய்தார்.

இந்த சம்பவம் குறித்து, வானுார் சமூக நல விரிவாக்க அலுவலருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சமூக நல விரிவாக்க அலுவலர் வீரமணி, சைல்டு லைன் அமைப்பினர் விசாரணை மேற்கொண்டனர். அதில், சரத்குமார், பிளஸ் 2 படித்து வந்த 17 வயது சிறுமியை திருமணம் செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து, சமூக நல விரிவாக்க அலுவலர் வீரமணி, கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து, சரத்குமாரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us