/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு
/
வீட்டிற்குள் புகுந்த நாக பாம்பு மீட்பு
ADDED : டிச 08, 2025 06:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே வீட்டிற்குள் புகுந்த 5 அடி நீளமுள்ள நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
பெரியசெவலை கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்க மகன் சுபாஷ், 23; இவரது வீட்டில் நேற்று மாலை 5 அடி நீள நாக பாம்பு புகுந்தது.
தகவலறிந்த திருவெண்ணெய்நல்லுார் தீயணைப்பு நிலைய அலுவலர் கோபால் தலைமை யிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பாம்பை மீட்டு காப்பு காட்டில் விட்டனர்.

