sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

/

கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு

கோவிந்தசாமி நினைவு மண்டபம் பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு


ADDED : அக் 21, 2024 10:58 PM

Google News

ADDED : அக் 21, 2024 10:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மண்டப பணிகளை, கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

விழுப்புரம் வழுதரெட்டில், 2.8 ஏக்கர் பரப்பளவில், ரூ. 4 கோடி மதிப்பீட்டில், முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி நினைவு மண்டபம், ரூ.5.70 கோடி மதிப்பீட்டில் இடஒதுக்கீடு போராட்டத்தில் உயிர் நீத்த 21 சமூக போராளிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படுகிறது.

இங்கு முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி மற்றும் சமூக போராளிகளுக்கு உருவச்சிலைகள், நுாலகம், பராமரிப்பாளர் அறை உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை கலெக்டர் பழனி நேற்று நேரில் பார்வையிட்டு, விரைந்து முடிக்குமாறு அலுவலர்களிடம் தெரிவித்தார்.

ஆய்வின்போது, பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் பாலாஜி மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us