sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு

/

ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு

ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு

ஊராட்சிகளில் வளர்ச்சி பணி கலெக்டர் நேரில் ஆய்வு


ADDED : அக் 11, 2024 06:47 AM

Google News

ADDED : அக் 11, 2024 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே உள்ள ஊராட்சிகளில் நடக்கும் வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் பழனி ஆய்வு செய்தார்.

ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு கரைசுற்று பகுதிகளில் பனைவிதை நடுவது தொடர்பாக ஆய்வு செய்தார்.

பின், மேலமங்கலம் ஊராட்சியில் பிரதம மந்திரி ஜன்மன் திட்டத்தில் 5.09 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பழங்குடியினர் கட்டி வரும் வீடு மற்றும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 3.53 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் வீடுகளை பார்வையிட்டார்.

தொடர்ந்து தென்மங்கலம் ஊராட்சியில் நபார்டு திட்டத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டுமானப் பணியை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன், நீர்வளத்துறை செயற் பொறியாளர் ஷோபனா, திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய சேர்மன் ஓம்சிவசக்திவேல், ஊராட்சிக்குழு உறுப்பினர் விஸ்வநாதன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் அன்பழகன், தாசில்தார் செந்தில்குமார் உட்பட பி.டி.ஓ.,க்கள், அலுவலர்கள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us