/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்
/
அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்
அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்
அரசு மேல்நிலை பள்ளியில் 'தினமலர் - பட்டம்' வழங்கல்
ADDED : அக் 10, 2024 04:20 AM

விழுப்புரம்: விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில் சரஸ்வதி கல்விக்குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் விழா நடந்தது.
விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியில், சரஸ்வதி கல்விக் குழுமம் சார்பில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் யமுனாபாய் தலைமை தாங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி, 'தினமலர் - பட்டம்' இதழை படிப்பதால், மாண வர்களின் அறிவு திறன், போட்டி தேர்வை சுலபமாக எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி கூறினார்.
இந்த நிகழ்ச்சியில், சரஸ்வதி கல்விக்குழுமம் பொருளாளர் சிதம்பரநாதன் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.